Sunday 3 April 2016

கந்த சஷ்டி கவச மகிமை

தேவ ராய சுவாமிகள் அருளிச் செய்த கந்த சஷ்டிக்  கவசம் சக்தி  மிக்கது.

சாதாரணமாகவே மந்திரங்களுக்கு சக்தி உண்டு.  குறிப்பாக சஷ்டிக் கவசம் போன்ற ஸ்லோகங்கள் மிகவும் சிறப்பானவை.

பாம்பன் சுவாமிகளே சஷ்டிக் கவசம் படித்த பாதிப்பில் தான் ஷண்முக கவசம் எழுதியதாகச் சொல்லுவார்கள்.

1] இக  பர சுகங்கள் அத்தனையும் கிடைக்கப் பெறலாம்.
2] சிறுவர்கள் சிறுமியர்களுக்கு கந்த சஷ்டிக் கவசம் சொல்லிக்கொடுக்க வாக்கு வன்மை  பெரும். பேச்சாளர்ககளாக வருவார்கள்.
3] தடை இன்றி பாடங்களை வாசிக்க வரும்.  
4] அனைத்து  நோய்களுக்கும்பரம .ஔஷதம்.
5] பக்தி ருசி ஊட்டி  பிள்ளைகளை வளர்க்க உதவும்.
6] சஷ்டி விரதம் இருப்பவர்கள் ஆறு நாட்களும் தன்னால் இயன்ற அளவு கந்த சஷ்டி கவசம் வாசிக்க வேண்டுதல் நிறைவேறும்.  
இப்படி அநேக பலன்கள் சொல்லிக் கொண்டே போகலாம்.   

தமிழை தாய் மொழியாகக் கொண்டவர்கள்,  வரும் கால சந்ததிகள் தமிழை மறக்காமல் இருக்க, வளர்க்க மிகச் சிறந்த  வழிகளுள் ஒன்று  சஷ்டிக் கவசம் வாசித்தல்.

ஒழுக்கம் தானாக வரும்.









<script>
  (function(i,s,o,g,r,a,m){i['GoogleAnalyticsObject']=r;i[r]=i[r]||function(){
  (i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
  m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
  })(window,document,'script','https://www.google-analytics.com/analytics.js','ga');

  ga('create', 'UA-47810302-2', 'auto');
  ga('send', 'pageview');

</script>

1 comment: