Monday 28 March 2016

வருவாய் அருள்வாய் குகனே.










உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்
குருவாய், வருவாய் அருள்வாய் குகனே.


வருமானமே இல்லாமல் ஜீவனமே கஷ்டமாக இருக்கிறதா?
உழைப்புக்கு தகுந்த ஊதியம் கிடைக்கவில்லையா?
உழைப்பதற்கு மார்ககம் எதுவும் தென்படவில்லையா?
முருக பக்தரா நீங்கள்?

கந்தர் அநுபூதியில் கடைசி ஸ்லோகமாக வரும் மேற்சொன்ன நான்கு வரிகளை வாசித்தாலோ அல்லது மனம் உருகிப் பாடினாலோ அந்தக் குமாரன் அருளுவானாம்.
கந்தர் அநுபூதி என்பது ஞானம் வேண்டிப் பாடப் பெற்றது. இதில் எங்கிருந்து லௌகிகமான பணம் வந்தது என்று கேள்வி கேட்கவேண்டும் என்றால் என்னைக் கேட்க வேண்டாம்.  
 மஹா பெரியவா, ஒரு பக்தருக்குச் சொன்ன உபாயம் இது.
ரசித்துப் படிக்கவும்.

இது பக்தி ருசி!!!!


<script>
  (function(i,s,o,g,r,a,m){i['GoogleAnalyticsObject']=r;i[r]=i[r]||function(){
  (i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
  m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
  })(window,document,'script','https://www.google-analytics.com/analytics.js','ga');

  ga('create', 'UA-47810302-2', 'auto');
  ga('send', 'pageview');

</script>





No comments:

Post a Comment